படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

10 அக்., 2010

எது மிருக வதை? படத்தை பாருங்கள்!!


எது மிருக வதை? படத்தை பாருங்கள்!!
கோப்பு வகை: இந்து தீவிரவாதிகள், கொடூரம், மிருக வதை — முஸ்லிம் @ 11:15 மு.பகல்

அமைதியான முறையில் எவ்வித வதையும் இன்றி, உணவுக்காக ஆடு மாடுகயையும் ஒட்டகங்களையும் இறைவனின் பெயரால் பலியிடுவதை கோரமானது கொடூரமானது மிருகங்களை வதை செய்கின்றார்கள் முஸ்லிம்கள் என்று கூறி இந்து தீவிரவாதிகள் பலர் வழக்கு தொடர்கின்றார்கள் நீதி மன்றமும் அவ்வாறு அமைதியான முறையில் பலியிடுவதற்கு பல முறை பல இடங்களில் தடைகளை விதித்துள்ளது.

ஜனநாயக இந்தியாவில் மாநிலங்களை ஆட்சி செய்யும் சில வெறி பிடித்த சில இந்து தீவிரவாத அரசுகள் அவ்வாறு தங்கள் மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைதியான முறையில் குர்பானி கொடுப்பதை தடை செய்துள்ளன.

மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தால் தெறியும் யார் மிருகங்களை உண்மையில் வதை செய்வது என்றும், வெறி பிடித்து மிருகங்களை உயிரோடு கடித்து குதறி கோரமான முறையில் கொலை செய்வது என்றும்.

மிருக வதை பற்றி பேசும் மேனகாவும் மற்ற அமைப்புக்களும் இப்போது சிந்திக்க வேண்டும் எது மிருக வதை மற்றும் உண்மையில் எந்த மதத்தினர் மிருக வதை செய்கின்றார்கள் என்றும்.

மக்காவிற்கு சென்று ஹாஜியாகி ஆசி வழங்க கூடிய தகுதி பெற்ற சுவனப்பிரியனின் தாத்தாவிடம் ஆசி பெற்றதால் இன்னும் புனிதராகி இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், கொடூரமானவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் ஒரு பென் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுரவு கொள்ளலாம் மாதாவிடாய் வருவதற்குள் அவள் பலருடன் உடலுரவு கொள்ளலாம் பூன்ற பல புனிதமான காரியங்களை எழுதியும் பேசியும் வரும் டோன்டு ராகவன் போன்றோரும், இந்து தீவிரவாதி நேசக்குமார் போன்றோரும் இது குறித்து என்ன எழுதப் போகின்றார்கள்? யார் உயிர் வதை செய்பவர்கள்? இந்துக்களா? முஸ்லிம்களா? எந்த மதம் உயிர் வதையை அங்கீகரிக்கின்றது? இஸ்லாமா இந்துத்துவமா?

இனியாவது இந்து தீவிரவாதி நேசக்குமாரும் பலருடன் உடலுரவு, கள்ள உடலுரவு போன்ற அசிங்கங்களை சுவனப்பிரியனின் தாத்தாவின் ஆசியோடு இனையத்தில் அரங்கேற்றிவரும் டோன்டு ராகவன் போன்றோரும் புறிந்து கொள்ள வேண்டும் மிருகங்களை வதை செய்வது முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் மிருக வதையை போதிக்க வில்லை என்பதை.

அன்புடன்
முகவைத்தமிழன்
காரைக்குடி

கருத்துகள் இல்லை:

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி