படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டும்...


“வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் படைத்தவனை தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; படைத்தவனை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” - ...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

அரசியல்



  1. எல்லாம் அவன் வசம்
  2. இந்திய நாடாளுமன்றத்தில் பன்றிகளும் ப(பி)ணந்தின்னிக...
  3. ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளி...
  4. ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!!
  5. கொடும் நயவஞ்சகர்கள் முன் ஒரு நேர்மையாளன் “சி. உமாச...
  6. ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்..
  7. நான் குதிருக்குள் இல்லை!
  8. மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?
  9. அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?
  10. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் களவாணித்தனம்
  11. அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்
  12. இந்தியாவை இடுகாடாக்க இந்துத்துவா சதி!!
  13. செக்ஸியான ஆடை அணிந்தால் அபராதம்!
  14. கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!...
  15. கவி நிலவு -அமீர் அப்பாஸ் கவிதைகள்
  16. நீதிமன்ற பயங்கரவாதம் + ஹிந்து பயங்கரவாதம் = முஸ்லி...
  17. சிறுபான்மையினருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்....
  18. இஸ்ரேல் என்னும் பயங்கரவாதம்
  19. ''எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே..?...
  20. இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம...
  21. முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
  22. அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?
  23. நீதியைத் தீர்மானிக்கும் அச்சங்களும் கிழிந்து போன ம...
  24. குஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள்
  25. பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்
  26. தமிழக அரசர்களும் அடிமைகளும்
  27. லஞ்சம்
  28. வளர்ந்த நாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா



மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

நீ இந்துவென்றால் சொல் சம்மதமா

தாலிபான்களைப் பேட்டி கண்ட மேற்கத்தியப் பெண்மணி